கும்பாபிஷேகம்
சிவனடியார்களே, புனராவர்த்தனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் ஒட்டாவா சிவன் கோயிலில் எழுந்தருளி பக்தர்க்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமியின் கிருபையினால் வரும் ஏப்பிரல் 1 திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கிரியைகள் ஆரம்பமாகி ஏப்பிரல் 6ம் திகதிRead More…