Wednesday 18 October 2017 Date:12/10/2024 - 31/10/2024 09:00-21:00 Repeat Every Day கேதாரகெளரி விரதம் /Kethara Gowri Viratham கேதார கௌரி விரதம் 12 /10 ~ 31/10 21 நாட்கள் நடைபெறுகின்றது. ஆண்டுதோறும் கன்னி/புரட்டாதி மாதம் வளர்பிறை பதின்மை/தசமியில் சிவனின் அருள் வேண்டி இந்நோன்பு ஆரம்பிக்கப்படுகிறது. கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ் விரதத்தினை மேற்கொண்டதால் இப் பெயர் உண்டாயிற்று. சிவனுக்கு சமமான நிலையில் சக்திஅமையும் போது அது பராசக்தி எனப் போற்றப்படுகின்றது.
|