20Mar/20

Temple Closure

அன்புள்ள பக்தர்காள், ஒன்டாரியோ அரசாங்கம் விதித்துள்ள அவர்சரகாலச் சட்டங்களுக்கமைய. ஒட்டாவா சிவன் கோயிலின் கதவுகளை மறு அறிவித்தல் வரை அடியார்க்கு மூடிவைக்க கோயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந் நாட்களில் வழமைபோல் 3 காலப் பூசைகளும் அர்ச்சகரால் கோயிலில் நடாத்தப்படும். அடியார்கள் அர்ச்சனை, அபிஷேகம் அல்லதுRead More…

03Dec/19

லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகைக்குப் பிரியமான மந்திரங்கள் பல இருக்கின்றன. ஆயிரம் மந்திரங்கள் கொண்ட தொகுப்பை சஹஸ்ரநாமம் என்று கூறுகிறோம். முன்னூறு மந்திரங்களைத் திரிசதி என்னும் நூற்றெட்டை அஷ்டோத்தர சதம் என்றும், பதினாறை சோடசம் என்றும் அழைக்கிறோம். முக்கியமான பெரிய தெய்வங்களுக்கெல்லாம் சஹஸ்ரநாமம் உண்டு.Read More…

04Jul/16

New Ther

வல்லவாம்பிகா ஸ்ரீ தையல்நாயகி சமேத வைத்திய நாத சுவாமியின் கிருபையினால் இவ்வருடம் 2016, ஜூலை மாதம் 1ம் திதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் வருடாந்த generic-cialis4health.com \ your pharmacy online mckesson \ se puede tomar viagra y alcoholRead More…

24Jun/15

UDRA PAARAYANA HOMA ABISHEKAM on Saturday June 27, 2015 at 12.00 Noon

வல்லவாம்பிகா ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமிக்கு புதிய கோயில் அமைய எல்லாம்வல்ல எம்பெருமான், பெருமாட்டியிடம் அனுமதியும் அருளும் வேண்டி “ருத்ர பாராயண ஹோம, அபிஷேக பூசை” ஒட்டாவா சிவன் கோயில் எனும் வல்லவாம்பிகா ஶ்ரீ தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் எழுந்தருளிRead More…

24Mar/15

New Temple Discussion

சிவனடியார்களே, ஒட்டாவா சிவன் புதிய கோயில் நிர்மாணக் கூட்டம் இவ்வருடம் 2015 ஏப்ரல் மாதம் 11ந் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணியிலிருந்து மாலை 7.00 மணிவரை சிவன் கோயில் மண்டபத்தில் நடைபெறும். எமது அடியார்களின் நன்மை, வசதி, இடம், எண்ணிக்கை இவைகளைக் கருத்தில்Read More…