BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Ottawa Sivan Temple - ECPv6.15.1.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://ottawasivantemple.com
X-WR-CALDESC:Events for Ottawa Sivan Temple
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:UTC
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0000
TZOFFSETTO:+0000
TZNAME:UTC
DTSTART:20260101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260825T053000
DTEND;TZID=UTC:20260825T200000
DTSTAMP:20260808T023808
CREATED:20250116T020757Z
LAST-MODIFIED:20260807T215929Z
UID:26651-1787635800-1787688000@ottawasivantemple.com
SUMMARY:Pirathosam - பிரதோஷம்    
DESCRIPTION:  \n\n\n\n5.30        \nPM\n Special Abishekam to Nanthi & Lord Siva.\n\n\n6.30\nPM\n Special Pirathosa Poosai\n\n\n7.00\nPM\n Procession of Lord Siva along with Ambal to bless devotees.\n\n\n7.30\nPM\n Distribution of Pirasatham\n\n\n7.30\nPM\n Evening pooja\n\n\n\n  \nதினப்பிரதோஷ நேரம் என்பது ஒவ்வொரு நாளும் மாலை மணி 4.30 முதல் 6.00 வரையிலான நேரம் ஆகும். \n\n\n\n\n\n\n\n\n மாலை\n5.30 மணி\nநந்தியெம்பெருமானுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும்  விசேட அபிஷேகம்\n\n\n\n6.30 மணி\nவிசேட பிரதோஷ பூசை\n\n\n\n7.00 மணி\nதையல்நாயகி சமேதராய் வைத்தியநாத சுவாமி  வீதி  வலம் வந்து அடியார்க்கு அருள்வார்  .\n\n\n\n7.30 மணி\nவிபூதி பிரசாதம்  வழங்கல்\n\n\n\n7.30 மணி\nமாலைப் பூசை\n\n\n\nபிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். \nஇது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை\, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும்\, பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும். \nசிவனடியார்கள் இன் நன்நாளில் ஆலயத்துக்கு வருகை தந்து அபிஷேக பூசை ஆராதனைகளில் கலுந்து கொண்டு எம் பெருமான் பெருமாட்டி பேரருளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.
URL:https://ottawasivantemple.com/event/pirathosam-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8d-2/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/450402359_884735427030002_3187319432482432873_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260826T093000
DTEND;TZID=UTC:20260826T123000
DTSTAMP:20260808T023808
CREATED:20250204T035930Z
LAST-MODIFIED:20260807T220428Z
UID:27053-1787736600-1787747400@ottawasivantemple.com
SUMMARY:Nadesar Abishekam - நடேசர் அபிஷேகம்
DESCRIPTION:Nadesar Abisekam:    2026: \n ( 6 times per year Jan 03\, March  01\, May 08\, June 22\, August 26\, Sept 25\, Dec 24)\n  \n\n\n\n9.30\nAM\nMorning  Pooja\n\n\n9:45\nAM\nSangalpam \, Nava Kalasa Homa Pooja\n\n\n10.30\n AM\nSpecial Abishekam to Nadaraja Peruman\n\n\n12.00\nNoon\nSpecial Noon pooja\, Distribution of Pirasatham\n\n\n\n\n\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Siva in Nadaraaja Moortham. \nநடேசர் அபிஷேகம்:    \n\n\n\nகாலை\n9.30 மணி\n  காலைப் பூசை\n\n\nகாலை\n9.45 மணி\n  உபயகாரர் சங்கல்பம்\, நவகலஹோம பூசை ஆரம்பம்\n\n\n\n10.30 மணி\n  நடராஜப் பெருமானுக்கு விசேட அபிஷேகம்\n\n\nமதியம்\n12.00 மணி\n  விசேட மதியப் பூசை\, விபூதிப் பிரசாதம் வழங்கல்\n\n\n\nஅன்றைய தினம் எம்பெருமான் நடேச பெருமானுக்கும் எம்பெருமாட்டி சிவகாமி அம்பாளுக்கும் விஷேட அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.\nஅத்தருணம் அடியார்கள் அனைவரும் ஆலையத்துக்கு வருகைதந்து இறையருள் பெறுவீராக.
URL:https://ottawasivantemple.com/event/nadesar-abishekam-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/png:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/11/nadesarabi.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=UTC:20260831T183000
DTEND;TZID=UTC:20260831T200000
DTSTAMP:20260808T023808
CREATED:20200428T132832Z
LAST-MODIFIED:20260807T220637Z
UID:1200-1788201000-1788206400@ottawasivantemple.com
SUMMARY:Sankadahara Chathurthy Viratham
DESCRIPTION: \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n \n\n\n\n \n6.30 PM\nSankalpam\,\n\n\n \n \nAbishekam to Lord Ganesha\n\n\n \n \n \n\n\n \n7:30 PM\nspecial poosai to Lord Ganesha\n\n\n \n \nDistribution of viputhi Pirasatham\n\n\n\n\n\n\n\nDevotees are kindly requested to visit on this day to attend this Special Abisheka Pooja and get blessed by Lord Ganesha. \n\n\n\n\n\nசங்கடங்கள் தீர்த்து சகல நலன்களும் தரும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! \n\n\n\nசங்கடஹர சதுர்த்தி    \n\n\n\nவணங்குவதற்கு எளியராகவும்\, வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது \n\n\n\nசங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல\, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. \n\n\n\nஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். இந்த சிறப்பான விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய்\, நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார். கிருஷ்ணர்\, புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த சக்தி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரியன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. எண்ணியது யாவற்றையும் அளிக்கும் இந்த சங்கட ஹர சதுர்த்தி ஒரு எளிமையான விரதம். \n\n\n\nதன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.
URL:https://ottawasivantemple.com/event/sankadahara-chathurthy-viratham/
CATEGORIES:Featured Events
ATTACH;FMTTYPE=image/jpeg:https://ottawasivantemple.com/wp-content/uploads/2024/08/437942904_828729292630616_4582337010400529451_n.jpg
END:VEVENT
END:VCALENDAR