Friday 03 May 2024 Date:03/05/2024 - 03/05/2024 09:00-21:00 திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை திருநாவுக்கரசு சுவாமிகள் குருபூசை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது மெய்யடியார்களே! எம்பெருமான் பெருமாட்டி திருவருளால் ஒட்டாவா சிவன் கோயில் நாயன்மார்களின் குருபூசையைத் தொடர்ந்து நடாத்தவுள்ளார்கள் . நாயன்மார்களில் சைவசித்தாந்தம் அதில் தமிழ், சைவம், என்பனவற்றை தன் கடவுட் கொள்கையில் பெரிதும் கொண்டு எமக்கு எடுத்துரைத்த மாபெரும் அருளாளர். அத்துடன் இறைவழிபாட்டில் மக்கள் சேவை எவ்வளவு முக்கியமானது என எடுத்து காட்டியர். கொடுங்கோலர்கள் ஆகிய சமண ஆட்சியாளர்களால் பல இன்னல்கள் பட்டு 80 வயதான அகவை இயலும் இறைவனின் பால் தன்னுடைய ஞான தவவலிமை ஆனாலும் எந்தவித சேதாரமுமின்றி தன்னுடைய இளமைக் காலத்தில் தாய் மதத்தை பற்று இல்லாமல் உத்தை சமணர்களின் மாயத்தில் கட்டுண்டு பிறகு கடுமையான வயிற்று வலி பூண்டு தமக்கையார் மூலம் தாய் மதத்தை ஏற்றுக் கொண்ட அருளாளர். ஓம் நமசிவாய |